
வீரவேங்கை
ராஜ்மோகன்
சிவராமலிங்கம் ராஜ்மோகன்
1965 – 1984
நிகழ்வு
கரவெட்டி பகுதியில் துண்டுப்பிரசுரம் வழங்கிக் கொண்டிருக்கும்போது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





