
வீரவேங்கை
சங்கிலியன்
கோடீஸ்வரன் கஜவசந்தன்
1980 – 1996
நிகழ்வு
யாழ்ப்பாணம் அராலித்துறை பகுதியில் அமைந்திருந்த படைமுகாம் மற்றும் தொடர் காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





