மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
ஆனந்தி
கப்டன்

ஆனந்தி

கந்தையா யோகேஸ்வரி

1972 – 1996
பிறப்பு
14 மார்ச் 1972
வீரச்சாவு
30 மார்ச் 1996
ஊர்
4ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
மாவட்டம்
முல்லைத்தீவு
பிரிவு
கடற்புலி
பால்
பெண்
துயிலுமில்லம்
ஈச்சங்குளம்

நிகழ்வு

காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல்(முள்ளிவாய்க்கால் நினைவுக்கல்) விதைக்கப்பட்டுள்ளது.