
லெப்டினன்ட்
அலன்
முருகேசு உருத்திரமூர்த்தி
1966 – 1987
நிகழ்வு
முல்லைத்தீவு முல்லை மாவட்டம் தண்ணீருற்று பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






