
மேஜர்
ஜீவறஞ்சன் (இளங்கோ)
பொன்னையா தமிழ்ச்செல்வன்
1974 – 1996
நிகழ்வு
யாழ்ப்பாணம் காரைநகர்கடற்படை தளத்தில் தரித்துநின்ற P232, P234 எண்களையுடைய சிறிலங்கா கடற்படையின் கரையோர சுற்றுக்காவல் கலங்கள் மற்றும் ஓர் பேபி டோறா படகு என்பவற்றை மூழ்கடித்து வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





