
கப்டன்
அன்பானந்தன்
சபாரத்தினம் செல்வநீதன்
1976 – 1996
நிகழ்வு
யாழ்ப்பாணம் வலிகாமம் கோட்டத்தில் (நாச்சிமார்கோயில் பகுதியில்) படையினரின் சுற்றிவளைப்பின்போது ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


