
கப்டன்
வல்லவன்
சாந்தமூர்த்தி குகமணி
1960 – 1988
நிகழ்வு
யாழ்ப்பாணம் இளவாலை முள்ளானை பகுதியில் இந்தியப்படையினரால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




