
லெப்டினன்ட்
பாண்டியன் (பிரபா)
மலையப்பன் குமார்
1974 – 1996
நிகழ்வு
திருகோணமலை கிண்ணியாவில் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலையடுத்து இடம்பெற்ற மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


