
2ம் லெப்டினன்ட்
கார்வண்ணன்
செபமாலை சுரேஸ்கண்ணா
1979 – 1996
நிகழ்வு
வவுனியா பூவரசங்குளத்தில் அமைந்திருந்த படைக்காவலரண்கள் 15 தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

