லெப்.கேணல்
ஜொனி
விக்கினேஸ்வரன் விஜயகுமார்
1962 – 1988
நிகழ்வு
முல்லைத்தீவு விடுதலைப் புலிகளின் தலைமையுடனான பேச்சுக்களிற்காக இந்தியப் படையினரால் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு முல்லை மாவட்டம் தேவிபுரம் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





