
வீரவேங்கை
டொறின்
சாந்தினி துரைசிங்கம்
1968 – 1988
நிகழ்வு
முல்லைத்தீவு வேணாவில் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை இந்தியப்படையினர் முற்றுகையிடடபோது ஏற்பட்ட சமரின்போது சயனைற் உட்கொண்டு வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.








