
வீரவேங்கை
காந்தி
நாதராசா ஜெயலட்சுமி
1979 – 1997
நிகழ்வு
கிளிநொச்சி பரந்தன் - ஆனையிறவு படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



