
2ம் லெப்டினன்ட்
புதியவன்
குண்டுமணி சிவகுமார்
1974 – 1997
நிகழ்வு
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின்போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


