
வீரவேங்கை
நாவுக்கரசன்
சுப்பிரமணியம் ஜசிந்தன்
1975 – 1997
நிகழ்வு
திருகோணமலை மொறவேவவில் அமைந்திருந்த சிறிலங்கா வான்படை, காவல்துறை மற்றும் ஊர்காவல் படை முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.









