
வீரவேங்கை
பிரியசுதன்
சிவலிங்கம் துதிகரன்
1979 – 1997
நிகழ்வு
திருகோணமலை மொறவேவவில் அமைந்திருந்த சிறிலங்கா வான்படை, காவல்துறை மற்றும் ஊர்காவல் படை முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





