
2ம் லெப்டினன்ட்
சங்கர்
செல்லையா தயாபரன்
1969 – 1988
நிகழ்வு
கிளிநொச்சி முட்கொம்பன் பூநகரியில் இந்தியப்படையினரின் சுற்றிவளைப்பின்போது தப்பமுடியாத நிலையில் இவரின் வேண்டுகோளின் பேரில் சகபோராளியால் சுடப்பட்டபோது வீரச்சாவு
மேலதிக விபரம்
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





