
கப்டன்
டேவிட்
கந்தசாமித்துரை சிவகுமார்
1957 – 1988
நிகழ்வு
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்தியப்படையினர் கைது செய்ய முற்பட்டபோது தப்பிச்செல்கையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





