
லெப்.கேணல்
சுகந்தன்
கணபதிப்பிள்ளை உகயகாந்தன்
1974 – 1997
நிகழ்வு
கோதாண்டநொச்சிக்குளத்தில் உந்துருளியில் சென்றவேளை படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

கணபதிப்பிள்ளை உகயகாந்தன்
கோதாண்டநொச்சிக்குளத்தில் உந்துருளியில் சென்றவேளை படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.