
2ம் லெப்டினன்ட்
திருக்குமரன் (பரமன்)
விஸ்வலிங்கம் சுரேஸ்குமார்
1979 – 1997
நிகழ்வு
வவுனியா பனிக்கநீராவியடியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


