மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

குமார்

நடராசா கிருஸ்ணகுமார்

† 1985
வீரச்சாவு
30 மே 1985
ஊர்
இருதயபுரம், மட்டக்களப்பு
மாவட்டம்
மட்டக்களப்பு
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

மட்டக்களப்பு கிரான்குளத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூட்டில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவு