
வீரவேங்கை
இசைநிலா
பொன்னையா சண்பகவல்லி
1980 – 1998
நிகழ்வு
முல்லைத்தீவு மாங்குளத்தில் சிறிலங்கா படையினருடனான மோதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





