மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வனிதா
கப்டன்

வனிதா

கந்தையா புஸ்பராணி

1977 – 1998
பிறப்பு
30 ஆகஸ்ட் 1977
வீரச்சாவு
22 பெப்ரவரி 1998
ஊர்
மாறாஇலுப்பை, நெடுங்கேணி, முல்லைத்தீவு
மாவட்டம்
முல்லைத்தீவு
பிரிவு
கடற்கரும்புலி
பால்
பெண்
துயிலுமில்லம்
முள்ளியவளை

நிகழ்வு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் பபதா தரையிறங்கு கலத்தை மூழ்கடித்து வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.