
லெப்டினன்ட்
நந்தன்
கணபதிப்பிள்ளை லோகேஸ்வரன்
1969 – 1988
நிகழ்வு
யாழ்ப்பாணம் காரைநகர் கோவளத்தில் இந்தியப்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைற் உட்கொண்டு வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

கணபதிப்பிள்ளை லோகேஸ்வரன்
யாழ்ப்பாணம் காரைநகர் கோவளத்தில் இந்தியப்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைற் உட்கொண்டு வீரச்சாவு