மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
சுஜாத்தா
கப்டன்

சுஜாத்தா

கனகசபை கீதரஞ்சினி

1979 – 1998
பிறப்பு
27 ஜூலை 1979
வீரச்சாவு
5 ஜூன் 1998
ஊர்
திரியாய், திருகோணமலை
மாவட்டம்
திருகோணமலை
பிரிவு
non-division
பால்
பெண்
துயிலுமில்லம்
முள்ளியவளை

நிகழ்வு

முல்லைத்தீவு மூன்றுமுறிப்பு பகுதியில் ஜெயசிக்குறு படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.