
வீரவேங்கை
மோகன்
சோதிலிங்கம் சிவலிங்கம்
1964 – 1988
நிகழ்வு
யாழ்ப்பாணம் அல்வாய் நாவலடியில் இந்தியப்படையினர் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலுடனான மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் தனது கைக்குண்டை வெடிக்க வைத்து வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




