
2ம் லெப்டினன்ட்
மறவன் (துவாரகன்)
சிறீஸ்காந்தா பாலமோகன்
1979 – 1998
நிகழ்வு
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் வேவு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






