
2ம் லெப்டினன்ட்
நெடுஞ்செழியன் (ஜெகநிதன்)
தங்கராசா சசிகரன்
1977 – 1998
நிகழ்வு
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் வேவு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


