
மேஜர்
சிலம்பரசன்
செல்வரட்ணம் திருவேஸ்குமார்
† 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பின் போது தனக்குத்தானே கைக்குண்டை வெடிவைத்து வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





