
வீரவேங்கை
அபர்ணா
இராஜலிங்கம் வசந்தி
1980 – 1999
நிகழ்வு
மன்னார் பெரியமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





