வீரவேங்கை
செல்லத்தேவன்
தெய்வேந்திரராசா மகிந்தன்
1982 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு கொக்கிளாய் கடற்பரப்பில் வேவு நடவடிக்கையின்போது படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.






