வீரவேங்கை
குமார் (சுகந்தன்)
இராசையா ரவிக்குமார்
1974 – 1999
நிகழ்வு
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது தனக்குத்தானே குண்டு வெடிக்க வைத்து வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.
இராசையா ரவிக்குமார்
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது தனக்குத்தானே குண்டு வெடிக்க வைத்து வீரச்சாவு