மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
கண்ணன் (வசந்தன்)
வீரவேங்கை

கண்ணன் (வசந்தன்)

தங்கராசா செந்தில்குமார்

1979 – 1999
பிறப்பு
4 நவம்பர் 1979
வீரச்சாவு
2 நவம்பர் 1999
ஊர்
கறுக்காய்முனை, ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.