மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
கண்ணன்
வீரவேங்கை

கண்ணன்

செல்வரட்ணம் செல்வகுமார்

1981 – 1999
பிறப்பு
5 மே 1981
வீரச்சாவு
15 நவம்பர் 1999
ஊர்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.