மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

சிவகுமார் (காட்டே)

சிவஞானசுந்தரம் சிவகுமார்

1975 – 2000
பிறப்பு
25 மே 1975
வீரச்சாவு
14 ஜனவரி 2000
ஊர்
கொக்குதொடுவாய், முல்லைத்தீவு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் கோகிலாக்கண்டி பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது விழுப்புணணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.