வீரவேங்கை
சிவகுமார் (காட்டே)
சிவஞானசுந்தரம் சிவகுமார்
1975 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் கோகிலாக்கண்டி பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது விழுப்புணணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.


