
வீரவேங்கை
அற்புதன்
சுப்பிரமனியம் சிவகுமார்
1982 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது விழிப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





