வீரவேங்கை
தமிழ்ரூபன் (சூரி)
முத்தையா தமிழ்ரூபன்
1981 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.







