வீரவேங்கை
தமிழரசன்
ஆறுமுகம் அலோசியஸ்
1980 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் சங்குபிட்டி பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணைத தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






