
வீரவேங்கை
ராகுலன்
குறூஸ் ஜெகதீஸ்வரன்
1976 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவு
மேலதிக விபரம்
ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.




