லெப்டினன்ட்
மதியழகன் (சொக்கி)
குலநாயகம் இந்திரகுமார்
1976 – 1995
நிகழ்வு
யாழ்ப்பாணம் 17.05.1995 அன்று பலாலியிலிருந்து தொண்டமனாறு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



