
வீரவேங்கை
தீபன் (சுவர்ணதீபன்)
சாம்பசிவம் சிறிகாந்
1975 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் அறுகுவெளி பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





