
வீரவேங்கை
ஆண்டான் (சசிகரன்)
முத்துக்குமார் சதீஸ்குமார்
1975 – 2000
நிகழ்வு
முல்லைத்தீவு சுண்டிக்குளம் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






