
கப்டன்
ஆனந்தன்
சுப்பிரமணியன் கருணாகரன்
1968 – 1989
நிகழ்வு
முல்லைத்தீவு மாங்குளம் சந்தியில் அமைந்திருந்த மக்கள் தொண்டர் படைக்கும்பலின் முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

சுப்பிரமணியன் கருணாகரன்
முல்லைத்தீவு மாங்குளம் சந்தியில் அமைந்திருந்த மக்கள் தொண்டர் படைக்கும்பலின் முகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு