
வீரவேங்கை
புலித்தமிழன்
கிருஸ்ணபிள்ளை பிரசன்னா
1980 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் கச்சாய் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது படையினரின் எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.



