
வீரவேங்கை
நக்கீரன்
கந்தசாமி சுதாகரன்
1980 – 2000
நிகழ்வு
திருகோணமலை மொறவேவ பகுதியில் படையினர் மற்றும் காவல்துறையினரின் கூட்டு முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





