
வீரவேங்கை
சதானந்தன்
அருளானந்தன் அருள்நாதன்
1984 – 2000
நிகழ்வு
திருகோணமலை மொறவேவ பகுதியில் படையினர் மற்றும் காவல்துறையினரின் கூட்டு முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
இம் மாவீரரின் வித்துடல்(நினைவுக்கல்) பகுதி 13 - நிரல் 4-605ல் விதைக்க(நாட்ட)ப்பட்டுள்ளது. எனினும் எந்த மாவீரர் துயிலும் இல்லம் என்ற விபரம் மாவீரர் விபரக்கோவையில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.




