மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
சதானந்தன்
வீரவேங்கை

சதானந்தன்

அருளானந்தன் அருள்நாதன்

1984 – 2000
பிறப்பு
9 செப்டம்பர் 1984
வீரச்சாவு
10 செப்டம்பர் 2000
ஊர்
சம்பூர், மூதூர், திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

திருகோணமலை மொறவேவ பகுதியில் படையினர் மற்றும் காவல்துறையினரின் கூட்டு முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

இம் மாவீரரின் வித்துடல்(நினைவுக்கல்) பகுதி 13 - நிரல் 4-605ல் விதைக்க(நாட்ட)ப்பட்டுள்ளது. எனினும் எந்த மாவீரர் துயிலும் இல்லம் என்ற விபரம் மாவீரர் விபரக்கோவையில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.