
வீரவேங்கை
தணிகைமணி
சோலைமலை இராஜேஸ்வரன்
1983 – 2000
நிகழ்வு
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது படையினரின் குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.





