மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

சிவனேசன்

சுந்தரலிங்கம் ராகுலன்

1980 – 2000
பிறப்பு
1 ஜனவரி 1980
வீரச்சாவு
31 அக்டோபர் 2000
ஊர்
சிப்பித்திடல், தம்பலகாமம், திருகோணமலை
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

திருகோணமலை உப்பாறு பகுதியில் சிறிலங்கா வான்படையின் “மிக் 27” வானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

மேலதிக விபரம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.