மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

செந்தாழினி

கிருஸ்ணபிள்ளை ஜெயமதி

1985 – 2000
பிறப்பு
1 ஜனவரி 1985
வீரச்சாவு
15 நவம்பர் 2000
ஊர்
காக்காச்சிவெட்டை, மண்டூர், மட்டக்களப்பு
மாவட்டம்
அம்பாறை
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
எள்ளங்குளம்

நிகழ்வு

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் வான்படையின் “மிக் 27” வானூர்தி மேற்கொண்ட குண்டு வீச்சில் வீரச்சாவு

மேலதிக விபரம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.