
வீரவேங்கை
சிவா (சாந்தன்)
சுப்பிரமணியம் சிவகுமார்
1978 – 2000
நிகழ்வு
திருகோணமலை தோப்பூர் மற்றும் பாலத்தோப்பூர் படை முகாம்களிற்கு இடையே வைத்து படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




