
வீரவேங்கை
நிலவேந்தன் (கணையாளன்)
காளிமுத்து சசிந்திரசசிக்குமார்
1976 – 2001
நிகழ்வு
திருகோணமலை சூரங்கல்லிலிருந்து நிலாவெளிக்கு வரும்போது படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

காளிமுத்து சசிந்திரசசிக்குமார்
திருகோணமலை சூரங்கல்லிலிருந்து நிலாவெளிக்கு வரும்போது படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு